Tag: மின்சார துறை
திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை.
திருச்சி மாவட்டத்தில் (7-12-2022)-, அன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ... Read More
செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More
மின்கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் மின் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் மிகவும் ... Read More
இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் உள்ள ஆக்கவயல் சாலையின் அருகில் விவசாய பணிகள் நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால,.. ... Read More
பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்... மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ... Read More
கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More
மின் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசங்கம் திருப்பத்தூர் மின் பகிர்மான சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பத்தூர் மின் பகிர்மான பள்ளிகொண்டா கோட்டம் வடகத்திப்பட்டி உபகோட்டம் அகரம் சேரி பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு ... Read More
கோட்டமங்கலம் 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி
திருப்பூர் மாவட்டம், கோட்டமங்கலம் 110/ 22 கிலோ துணை நிலையத்தில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி 16 MVA திறன் கொண்ட ரூ- 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றியை செய்தி மற்றும் மக்கள் ... Read More