BREAKING NEWS

Tag: மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா, ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட பைபர் நாட்டு படகு ... Read More