Tag: முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை
குற்றம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (திமுக) மற்றும் செல்லதுரை (பிஜேபி) கூலி தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் தேர்தல் முன் விரோதம் ... Read More
