Tag: யானைகஜம்
விவசாயம்
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More