BREAKING NEWS

Tag: ராஜபாளையம் தென்காசி சாலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More