BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில்  கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி
ராணிப்பேட்டை

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ... Read More

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
குற்றம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!   வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு  நிவாரண பொருட்கள்
ராணிப்பேட்டை

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள்

  https://youtu.be/-VQJWnQf7ZE   சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது   ராணிப்பேட்டை ... Read More

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்
ராணிப்பேட்டை

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்

https://youtu.be/Kxt-mRFOllM       செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கான ... Read More

அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்
ராணிப்பேட்டை

அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்

  https://youtu.be/4gSjFVlLXlk   ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர் மேலும் ... Read More

கம்பி வட  சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார்  1200 பேர் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை

கம்பி வட சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் சாமி தரிசனம்

        https://youtu.be/QQy0cWMz3Fc       108 திவ்யதேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலில் தமிழக மட்டுமல்லாமல் பிற அண்டை மாநிலங்களில் இருந்தும் ... Read More

ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர  பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை

ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/8XNxkzUDaG8       ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிய குல சாஸ்திரி பேராசிரியர் ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு அண்ணா சிலையில் அருகில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில்  ஆடி  கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More