Tag: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் !!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (25.3.2023) தனது சொந்த நிதியில் ரூ.25 இலட்சம் ... Read More
வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!
ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு ... Read More
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!!
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கம் அருகில் உள்ள இ பிளாக்கில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி, வங்கி ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!
ராணிப்பேட்டை பணிக்குழு கூட்டம் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ராணிப்பேட்டை ... Read More
உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற ... Read More
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 24.03.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ... Read More
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை காலாண்டு தணிக்கைக்காக, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இன்று ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையில் தெரு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிதோய் தடுப்பு மற்றும் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் ... Read More
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட ... Read More