BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்.
ராணிபேட்டை

திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, தலைமை தாங்கினார். வட்டார ... Read More

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அரசியல்

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஒழுகூரில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகர் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ... Read More

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்,..   'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. ... Read More

ராணிப்பேட்டையில் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து 25 ந்தேதி வரை நடைபெறுகிறது.. ... Read More

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.
அரசியல்

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.

புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய ... Read More

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
குற்றம்

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More

கலவை பேருந்து நிலையத்தில் Remove term: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம்
அரசியல்

கலவை பேருந்து நிலையத்தில் Remove term: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் திமிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான ... Read More

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்  ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ராணிபேட்டை

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் கால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நேற்று திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ஆய்வு செய்தார்.   அப்போது சங்க செயலாளர் ... Read More

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.
ஆன்மிகம்

பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து ... Read More