Tag: ராணிப்பேட்டை மாவட்டம்
திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திமிரி ஒன்றியத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்து கல்லூரி கனவு - உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... Read More
சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More
ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More
சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு ... Read More
பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய ... Read More
சோளிங்கர் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். ... Read More
சோளிங்கர் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி 3 மாதத்தில் 94 ஆயிரம் காணிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த செய்கின்றனர் கோயிலுக்கு வரும் ... Read More
காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.
தென்னக ரயில்வே சார்பில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில் மற்றும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேயில் சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ... Read More
ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் கருப்பு கொடியை கையில் ... Read More
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 567 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி ... Read More
