BREAKING NEWS

Tag: விவசாயம்

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் ஏற்காடு மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக மீணாறு வழியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியின் ஏரியில் நீர் நிறம்பி ... Read More

பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.
தர்மபுரி

பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி . லூர்த்துபுரம் என சுமார் 3 கிலே ... Read More

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!
தஞ்சாவூர்

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!

பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி,   செவி வழி கேட்டு ... Read More

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர்

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர், 100 நாள் வேலை செய்யும் பார்வை திறன் இழந்த 55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.     இவருக்கு பாடம் சொல்லித் ... Read More

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.       செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான  காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க  வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,   மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More

குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Uncategorized

குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் இறுதி கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி தாலுகாக்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்கள் ... Read More

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.
ஈரோடு

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   அந்தியூர். அம்மாபேட்டை. பவானி.டி.என் பாளையம். ஆகிய பகுதிகளில் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள்.   விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்யாத நிலையில்,   காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை ... Read More