Tag: விவசாயம்
திருவண்ணாமலையில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
திருவண்ணாமலை பகுதிகளில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில், தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ... Read More
தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை 195 உடனடியாக வழங்க தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம். தமிழக அரசு கடந்த ... Read More
தஞ்சையில் புறவழிச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கொட்டி தேங்கி இருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரப்பதளவை 22 சதவீதமாக உயர்த்தி உடனே கொள்முதல் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை ... Read More
தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்கும் நிலையில் தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பெயரில் பழைய நிறுவனம் மோசடியாக பெற்ற கடன்களை சர்க்கரை ... Read More
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி, நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் மேல் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறும். வழக்கமாக டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் ... Read More
மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் மழை விட்டு ஒருவாரம் ஆகியும் மேல உளுர், கீழ உளுர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நடவு நட்டு 15 ... Read More
காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை
செய்தியாளர் கொ விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 55 சதுர கி.மீ., சுற்றளவில், 6,112 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசிற்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. வேப்பூர் கூட்டுரோடு வழியாக வடபுறம், பெரியநெசலூர், ... Read More
நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் நான்கு இடங்களில் உடைப்பு. மழைநீரால் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள். 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நேரடி விதைப்பு முற்றிலும் நாசம் என விவசாயிகள் வேதனை. ... Read More
ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.
அறுவடைக்கு இடையே பெய்த கனமழையால், தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளும், அறுவடை இயந்திரமும். ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று ... Read More
