BREAKING NEWS

Tag: விவசாயம்

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அருகிலுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   நெல் உலர்த்தும் இயந்திரத்தை ... Read More

கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தென்காசி

கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டம் கயத்தாரில் தமிழ்விவசாயிகள் சங்கம் பயிர்க்காப்பீடு  செஸ்வரி, நானோயூரியா. கரம்பைமண், மேற்க்கண்டகோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது.     இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாநிலதலைவர் ஓ.ஏ.நாராயணசாமி முன்னிலை மாவட்டதலைவர்கள் வெள்ளத்துரைபாண்டி ... Read More

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் நகை கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், குறிச்சி, பாலத்தளி, அலிவலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 30 பேருக்கு தள்ளுபடிக்கான கடிதம் ... Read More

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் 8 டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.   வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தஞ்சாவூர் ... Read More

நிலக்கோட்டை பகுதியில் நெற்பயிருக்கு டிரோன் மருந்து தெளிப்பு விவசாயிகள் வரவேற்பு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதியில் நெற்பயிருக்கு டிரோன் மருந்து தெளிப்பு விவசாயிகள் வரவேற்பு.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட விளாம்பட்டி பகுதியில் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருவது வழக்கம்.   இவ்வாறு நெற்பயிர்கள் செய்யப்பட்டுள்ள ... Read More

தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
தென்காசி

தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை மின்வாரியத்தில் உட்பட்ட களப்பாளங்குளம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில்sc/No401 ரீடிங் எடுக்க வருபவர் மதுபோதையில் 200 யூனிட்டுக்கும் கீழே ஓடிய ரீடிங் கை 1000 யூனிட் ... Read More

குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.   ... Read More

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.
தேனி

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி முருகன் அவர்கள் தலைமையில் வாரம் ஒருமுறை பனை விதை நடவு செய்யப்பட்டு வருகிறது.இந்த வாரம் சிலமலையிலிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. ... Read More

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.
தஞ்சாவூர்

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பொன்னாப்பூர் பகுதியில் 100 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகள் கடந்த நான்கு ... Read More

மின்சாரத் திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெறு  திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

மின்சாரத் திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெறு திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடும் ... Read More