BREAKING NEWS

Tag: விவசாயம்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.   காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்

மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ... Read More

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை உடனே வழங்க வேண்டும் 6000 விவசாயிகள் பெயரில் 12 வங்கிகளில் அந்த ஆலை வாங்கி ... Read More

மணல் ரீச்சை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
திருச்சி

மணல் ரீச்சை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடி மங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி ... Read More

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்.

மடத்துக்குளம் பகுதி மைவாடி கிராமத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவரும் எம்.சாண்டு நிறுவனங்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கு சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது அதனை தடைசெய்ய வேண்டும்.     மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை ... Read More

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.
திருச்சி

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.

திருச்சி, இனாம்குளத்தூர், ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது.   இதனைகண்டு அவர் ... Read More

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
விவசாயம்

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ... Read More

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.
திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.   இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு ... Read More