BREAKING NEWS

Tag: விவசாயம்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

  தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக 141.95 ... Read More

செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் சுமார் 110 குவிண்டால் நெல் சுமார் ரூ . 2,50,000 க்கு இ -நாம் ஏலமுறையில் ... Read More

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.
விவசாயம்

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.

  தை திருநாளாம் தமிழர் திருநாளன்று தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, புளி உள்ளிட்ட 21 ... Read More

தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி
திருச்சி

தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி

திருச்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.   மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் ... Read More

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விவசாயம்

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குருங்குளம் சக்கரை ஆலை மற்றும் ஆலைஅதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.   ... Read More

மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
விவசாயம்

மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க கோரி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி கோவில்பட்டி கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
அரசியல்

கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் - பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது ... Read More

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்
அரசியல்

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்

விவசாயம் பற்றி தெரியாது என்பதையும், விவசாயிகளை ஏளனமாக நினைப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினர் பேஷனாக சொல்லி வருகிறார்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     ... Read More

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயம்

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.
விவசாயம்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.   வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ... Read More