BREAKING NEWS

Tag: வீடுகளில் மழைநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை அருகே  கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் கிராம மக்கள்.

  காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.   இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது ... Read More

பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
ஈரோடு

பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி நிரம்பியது.   இதனைத் தொடர்ந்து ஏரியின் உபரிநீர் பவானி நகராட்சி ... Read More