Tag: வெட்டு காயங்களுடன் இளைஞர் பிணம்
குற்றம்
குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை ... Read More