Tag: வெளி மாநில தொழிலாளர்கள்
மயிலாடுதுறை
வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை,. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் ... Read More