Tag: வேலூர் ஆட்சியர் அலுவலகம்
சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!
சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி! வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ... Read More
புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைமையிடத்து செயலாளர் ராவணன் இந்த ஆர்பாட்டத்தை துவங்கி வைத்தார் ... Read More
குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!
வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். வாரம் தோறும் திங்கட்கிழமை ... Read More
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து தமிழ்நாடுநர்சரி, பிரைமரி, மெட்ரிக், ... Read More
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! நடைபெற்றது.! இவ்விழா ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைகட்சி தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து, மாவட்டங்கள் தோறும் நடந்த மனித சங்கிலியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது இதில்மக்கள் மன்றம். ஐக்கிய ... Read More
பேரணாம்பட்டு மசிகம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பட்டா வழங்க கோரி கிராம பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பேரணாம்பட்டு வட்டம் மசிகம் ஊராட்சிக்குட்பட்ட சாரங்கள் கிராமத்தில் அருந்ததியர் காலணியில்1981 ஆம் ஆண்டு சுமார்42 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கெங்கையம்மன் திருக்கோயில் பழுதடைந்து வரும் நிலையில், கோயிலை புதுப்பிக்க கோயிலுக்கு ... Read More