Tag: வேலூர் மாவட்டம்
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா!
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கடந்த 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் ... Read More
புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!
வேலூர் மறை மாவட்டம், கட்டுப்படியில் புனித சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி நற்கருணை ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்
வேலூர் மாவட்டம், பசுமாத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை கையுறைகளை கொண்டு செய்யாமல் வெறும் கைகளால் அந்த கழிவுகளை ... Read More
காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஆட்டோ ஓட்டுநர்!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தற்போது வேலூர் தொரப்பாடி அடுத்த சித்தேரி பகுதியில் பெரியார் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் டி.என். 23 cc 33 21 என்ற ஆட்டோவை ... Read More
சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் இளங்கோ. இவர் ஏற்கனவே காட்பாடி காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி விட்டுச் சென்றவர். அப்போது காலியாக உள்ள புறம்போக்கு இடங்களை ... Read More
மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டலின் படி, திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மும்மொழிக் கொள்கை ... Read More
வேலூர் மாவட்ட காவல்துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வேலூர் மாவட்ட காவல் துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களின் உத்தரவின்படி வரும் 29.05.2025-ம் தேதி காலை 09.00 ... Read More
வேலூர் தாலுகா காவல் சரகம், கணியம்பாடி பகுதியில் உள்ளே வெளியே சூதாட்டம் அமோகம்: கண்டு கொள்ளாமல் குறைட்டைவிடும் தாலுகா போலீசார்!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா காவல் சரகம், கம்ம சமுத்திரம் பகுதி காரமலை மலை அடிவாரத்தில் அமோகமாக 'உள்ளே வெளியே' சூதாட்டம் தினமும் நடந்து வருகிறது. இதனை வேலூர் மாவட்டம், கம்ம சமுத்திரம் பகுதியைச் ... Read More
வேலூரில் லைசென்ஸ் பெறாமல் கந்துவட்டி விடும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்: வேலூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் லைசென்ஸ் ஏதும் பெறாமல் பிஷப் டேவிட் ... Read More