BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்
வேலூர்

காட்பாடியில் கத்திரி வெயிலில் அவதிப்படும் பொதுமக்களை தாக்கத்தை குறைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணியினர்

வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் தாக்கம் 110 டிகிரியைத் தாண்டி தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிற்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று ... Read More

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!
வேலூர்

வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!

வேலூர் பழைய காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின், கோடை விடுமுறை சிறப்பு சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான ... Read More

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!
வேலூர்

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு ... Read More

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் அடுத்த சன்பீம் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகன ஆய்வு, வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களை ... Read More

அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!
வேலூர்

அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் 12 மணிக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி ... Read More

வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்!
வேலூர்

வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற ... Read More

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More

சாத்கர் மலைப்பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல்கள் அழிப்பு:
வேலூர்

சாத்கர் மலைப்பகுதியில் 1500 லிட்டர் கள்ளச் சாராய ஊரல்கள் அழிப்பு:

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் மதுவிலக்கு சோதனை நடத்தினர். இதில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் 1500 லிட்டர் கள்ளச்சாராய ... Read More

ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!
வேலூர்

ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கணியம்பாடியில் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். ... Read More

வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
வேலூர்

வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (GTEC) கல்லூரி அறங்காவலர் சி.குஷால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். ... Read More