BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
Uncategorized

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!

காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக ... Read More

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்.
வேலூர்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின்' மாநிலத் தலைவர் ஜி.கே. ஸ்டாலின் அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்துத் தற்காலிகத் தலைவராகக் கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மூன்றாவது நிர்வாகக் ... Read More

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை..
வேலூர்

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை..

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை.. வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணி பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஸ்ரீ சக்தி அம்மா கலந்துகொண்டு ஸ்ரீ மங்கள நாராயணி ... Read More

வேலூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
வேலூர்

வேலூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

வேலூர் மாநகர திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது. வேலூர் மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் தண்ணீர் ... Read More

வேலூர் மாவட்டத்தில் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து ... Read More

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
வேலூர்

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை ... Read More

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!
வேலூர்

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ... Read More

 காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.
வேலூர்

 காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திருவோண தீபம் ... Read More

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.
வேலூர்

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், ... Read More

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!
வேலூர்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!

வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் விருதம்பட்டில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியை காட்பாடி 1வது மண்டல சுகாதார ... Read More