Tag: வேலூர் மாவட்டம்
வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் நீதிமன்ற வளாகம் அருகில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையத்தின் மூலம் வேலூரில் கடும் வெய்யிலின் தாக்கம் உள்ளது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோடை ... Read More
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜா கோட்டை மலையில் காட்டுத்தீ. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது. இதனால் வானை முட்டும் அளவிற்கு ... Read More
கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ... Read More
கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். ... Read More
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு.. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், அதனை தடைவிக்க கோரியும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் ... Read More
காட்பாடியில் காவல்துறையினரை கண்டித்து டாக்ஸி தொழிலாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாநகருக்குட்பட்ட காட்பாடி அடுத்த காந்திநகர், ஓடைபிள்ளையார் கோவில் எதிரே உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சுமார் 75 டாக்ஸி ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் கடந்த 21 ஆண்டு ... Read More
கே வி குப்பம் அருகே மனநலம் பாதித்த 16 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேண்டாலட்சுமி அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் ... Read More
வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை உள்ள ஆரோக்கியா மாதா கோவில் வளாகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி 36 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி ... Read More
கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்கள் உடல்நிலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ... Read More
