BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!
வேலூர்

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!

கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக சென்று காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே காவலரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு ... Read More

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
வேலூர்

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More

சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்கூடம் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பையை வென்று காட்பாடி மாணவர்கள் சாதனை! 
சென்னை

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பையை வென்று காட்பாடி மாணவர்கள் சாதனை! 

சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி மாணவ, மாணவிகள் வென்று கோப்பையை கைப்பற்றினர். வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ... Read More

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ... Read More

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!
அரசியல்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

க்ஷவேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. ... Read More

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்
இந்தியா

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!” கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்

தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!" கதறி அழுது வீடியோ வெளியிட்ட பெண் ராணுவ வீரர்!.. கலாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. போலீஸ் விளக்கம்!! நாட்டின் எல்லைப் பகுதியான காஷ்மீரில் வேலை செய்யும் தமிழ்நாடு ... Read More

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர்

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ... Read More

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்
வேலூர்

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(வயது 67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஓட்டுநர் ஆவார். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ... Read More