Tag: வேலூர்
காட்பாடியில் 72 வது கூட்டுறவு வார விழா!
வேலூர் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறைவேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த ... Read More
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ். பி., பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பு!
போதை மாத்திரைகள் சப்ளை செய்த முக்கிய மொத்த வியாபாரியை கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் ... Read More
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ... Read More
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 11 அளவில் திமுக கூட்டணி சார்பில் SIRஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற ... Read More
பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்
பாலாறில் பலவித கோளாறு.. வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பரிதாப ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை ... Read More
வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் லாரி நிறுத்தும் இடமாக மாறிவரும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, துரைமுருகன் ஆகியோர் அண்மையில் ... Read More
வேலூர் மாவட்டத்தில் வாக்கு 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் தகவல்! வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ... Read More
