Tag: ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை
தூத்துக்குடி
கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டி ... Read More
தூத்துக்குடி
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள.. முத்துராமலிங்கத் தேவர் ... Read More