Category: அரசியல்
பாஜகவை கழற்றி விட்டு தவெகவுடன் கூட்டு வைக்கலாமா? என எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது தமிழ்நாட்டில் அமித்ஷா சில உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு ... Read More
வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.
வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள். நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும். நன்றி ... Read More
கூட்டணி ஆட்சி – அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... Read More
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்!
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த ... Read More
மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More
சென்னையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் : தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகத்தில் மண்டல, மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எல்.கே சுதீஷ், ... Read More
பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் ... Read More
தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் நெல்லை ஒருங்கிணைந்த திமுகவில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 8ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் (26:05:2025) இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாராக பணியாற்றியவரும் ... Read More