Category: அரசியல்
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்..!
கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று ... Read More
சங்கரன்கோவிலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா
தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்ற ... Read More
பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் நேற்று மாலை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகம் ... Read More
மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி. சண்முகம் நல்வாழ்த்துக்களு டன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி ... Read More
காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More
திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ ... Read More
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை ... Read More
சென்னை – கடலூர், திண்டிவனம் – தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா? உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், அத்திப்பட்டு - புத்தூர் புதிய தொடர்வண்டிப் பாதை ... Read More
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூத்த மந்திரி துரைமுருகனுக்கு பிடிவாரண்டை பிறப்பித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான துரைமுருகன் மீது புகார் இருக்கிறது. இந்நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு ... Read More