BREAKING NEWS

குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி, மற்றும் சின்ன ஓவலாபுரம், முத்துலாபுரம், போன்ற பகுதிகளில் கிராமங்களில் தங்கல் பயிற்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ராமசாமி நாயக்கன்பட்டி குளக்கரையில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது வேளாண் துணை இயக்குனர் தெய்வேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS