நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
இன்று நல்ல நாள் என்பதால் வியாபாரிகள் பூஜை போட்டு கடை திறந்து வியாபாரத்தை தொடங்கினர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை யாம் அந்த அந்த கடை வியாபாரிகள் அவருடைய குடும்பத்தினர் பொருட்கள் வாங்க வந்திருக்கும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்