பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அமமுக துணை பொதுச்செயலாளரும். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான ரெங்கசாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழ வகைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், நிர்வாகிகள் டி.ஏ.ஜெயராமன். குமார். மற்றும் ஒன்றிய. நகர, கிளை கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை அமமுக பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் கட்சியினர் செய்து இருந்தனர்
CATEGORIES தஞ்சாவூர்