BREAKING NEWS

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தேர் திருவிழாமிக விமர்சியாக நடைபெற்றதுமிக விமர்சியாக நடைபெற்றது.

மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகாமற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கு மேல் பக்த கோடிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும் வேண்டுதல் உள்ளவர்கள் சுமார் சாமிவேடம் மிட்டு ஆக்ரோஷமாக ஆடிவரும் காட்சியை கண்டு மைசிலிர்த்து பார்த்து ரசித்தனர்.

பின்னர் தங்கள் கொண்டு வந்த தானிய பொருட்களை எடுத்து விவசாயம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு அவற்றை கொள்ளை விட்டனர்.

CATEGORIES
TAGS