BREAKING NEWS

அன்னை தெரசா நற்பணி மன்றம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

அன்னை தெரசா நற்பணி மன்றம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி, இராஜபாளையம் அப்பன்ராஜ் அவர்கள் – தலைமையில் அருட்தந்தை ராஜா அவர்கள் ( திருச்சி மறை மாவட்டம் ) ஜெபம் செய்து துவக்கி வைத்தார்கள்.

 

சிறப்பு விருந்தினர் லாரன்ஸ் அவர்கள் தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற அமைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்ற தலைவருமான  லாரன்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்
தண்ணீர் பந்தலுக்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அளவிலான அன்னை தெரசா நற்பணி மன்ற தலைவர் தொம்மை அந்தோணி,

 

 

செயலாளர் விமல், பொருளாளர் பரலோக செல்வ குமார், உதவித் தலைவர் ஜெயசீலன், உதவி செயலாளர் அந்தோணி வினோத் மற்றும் மன்ற ஆலோசகர்கள் முத்துக்குமார், அழகர், ரவி மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

CATEGORIES
TAGS