BREAKING NEWS

அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தஞ்சை மாவட்டம்.பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் அய்யம்பேட்டை , சக்கரா பள்ளி கிளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பேரணி அயூப்கான் தலைமையில் அய்யம்பேட்டை யூ எப் நகரில் இருந்து புறப்பட்டு அய்யம்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்று பேரணி நிறைவுற்றது . பின்னர் பொதை பொருள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து
மாவட்ட பேச்சாளர்கள் முகமது கௌஸ், ஷேக்தாவூது ஆகியோர் பேசினர்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS