ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் பன்சயாத் பூங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துவரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மதுரைவீரன், மற்றும், ராக்கசி அம்மன் ஆகிய தேய்வங்களின் திருவிழா 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துள்ளது..
இதனிடையே இந்த ஆண்டு ஆலய சிறப்பு மஹா கணபதி ஹோமம் 23 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் முயற்சியில் ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் நடை பெற்றது.
CATEGORIES சிவகங்கை