ஆயர்பாடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி கடைவீதியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சமூக ஆர்வலர் முஜிபூர் ரகுமான் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.இதில் அறக்கட்டளையின் களப்பணியாளர்கள் மணிகண்டன், முஹம்மது ஆஷிக் ,
முஹம்மது பஹீம், திராவிட கம்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
TAGS தமிழ்நாடு