BREAKING NEWS

இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட்டார்.

ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை, மணப்பாறை, கரூர், கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதி வாக்கு என்னும் மையத்தில், பணியாற்றக்கூடிய வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக கரூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, திமுக கரூர் பாராளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் அப்துல்லா, உள்ளிட்ட வாக்கு எண்ணும் முகவர்கள், இந்தியா கூட்டணி கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS