BREAKING NEWS

இளம்பிள்ளை உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இளம்பிள்ளை  உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இளம்பிள்ளை அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இளம்பிள்ளை அருகே சித்தர் கோவில் பகுதியில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

அதில் முருகம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (40 )என்பவர் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சங்ககிரி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாயகியிடம் ஒப்படைத்தனர்.

CATEGORIES