BREAKING NEWS

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்…

ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி….

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவிற்கு இன்று கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 பேர் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர். 15 பேரை ரோஜா பூங்காவில் இறக்கி விட்டு, விட்டு டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் வாகனத்தை மீண்டும் இறக்கம் பகுதியில் வாகனத்தை இயக்கி வரும் பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ட்ராவலர் வாகனம் சுற்றுலா கார் மோதி சாய்ந்தது விபத்துக்குள்ளானது.

சரிந்து சென்ற வாகனம் எதிரே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது.

இந்த எதிர்பாராத விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து உதகை நகர துணை கண்காணிப்பாளர் யசோதா விபத்து ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித உயிர் சேதமின்றி தப்பியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS