BREAKING NEWS

உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.

உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதனை பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில் பேராசிரியர் முஹம்மது அனஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கூறும் பொழுது என்ன கல்வி படிக்கலாம்.எங்கு படிக்கலாம் .
எந்த துறையை தேர்ந்ததெடுக்கலம் .

அரசு பணியாளர்களுக்கான படிப்பு என்ன, பெண்களுக்கான படிப்பு என்ன. நுழைவு தேர்வு வழிகாட்டுதல் அரசு உதவித்தொகை பெற்று படிப்பதர்க்கு வழிகாட்டுதல் ஆகியவற்றை கூறி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள் இந்நிகழ்ச்சியை தேரிழந்தூர் நாட்டமை பஞ்சாயத்தார் தலைமையிலும் ஜமாத்தார்கள்.மற்றும் இளைஞர்கள் முன்னிலையிலும், நடைபெற்றது.ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

CATEGORIES
TAGS