BREAKING NEWS

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது.

இதனைநகராட்சி, இந்திய மருத்துவச் சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, இணைந்து நடத்தியது.இதில் மருத்து சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் & மருத்துவர்கள்,ரெட் கிராஸ் நிர்வாகிகள் திருமாவளவன், சோழன், செல்வராணி. JRC மாவட்ட கன்வீனர் முனைவர்.

ம.பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன். நிர்வாகக்குழு உறுப்பினர் கோபிநாத்,நகர மன்ற உறுப்பினர் புல்லட் மணி &
நகராட்சி ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS