BREAKING NEWS

ஏற்காட்டில் மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

 

 

 

 

ஏற்காட்டில் மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது

உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

 

ஏற்காட்டில்

இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில்

திடீரென்று மாலை வேளையில்

வெண்பொர்வை போத்தியது போல் மேகக் கூட்டங்கள்

ஏரி பகுதி.ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது வருகிறது

அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்தன.

 

மேகக் கூட்டங்கள் நடுவே உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போல், பனிமூட்டம் நகர்ந்து சென்றது. இதனை பைக், கார்களில் சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துச் சென்றனர். சிலர் ஆங்காங்கே ஏரிக்கரையில் நின்று இதமான குளிரோடு இயற்கையை ரசித்தனர் வருகின்றனர்.

CATEGORIES
TAGS