BREAKING NEWS

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு,..

 

 

காங்கிரஸ் கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றியும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியதால். இதைக் கண்ட மாற்றுக் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சிக் தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS