BREAKING NEWS

கவனமாக இருங்க..வாட்டி எடுக்கும் வெப்பம்………..

தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்க வில்லை.முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS