BREAKING NEWS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பர்கூரில் தமிழக காவல்துறையும்  மற்றும் மத்திய பாதுகாப்பு துறை சார்பாக அணி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை.

அவர்களின் உத்திரபின்படி பர்கூர் டிஎஸ்பி பிரித்விராஜ் சவுகான் தலைமையில் பிரம்மாண்டமான அணிவகுப்பு பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதி பேருந்து நிலையம் வழியாக காவல் நிலையத்திற்கு வந்து அடைந்தது இந்த அணி வகுப்பில் சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர் இதில் பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி பர்கூர் எஸ்ஐ பாலகிருஷ்ணன் நாகரசம்பட்டி எஸ்ஐ சிவசந்தர்
கந்திகுப்ப எஸ்ஐ செல்வமணி பர்கூர் சிஐடி மில்டன் போச்சம்பள்ளி எஸ் ஐ ரவி போச்சம்பள்ளி எஸ்ஐ நேரு உள்ளிட்ட போலீசார் .அணிவகுப்பு பேரணியில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS