BREAKING NEWS

குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கீழ்பட்டி ஊராட்சி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டம் படி கீழ்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைத்திடமும் சுரங்க பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டீ.ஓ.
வி.இ. வளத்தூர் நகர பொறுப்பாளர். ஏ. கேசவன். தலைமை தாங்கினார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.குமார். ஆர்
. பாபு. எம். வினோத்குமார். டி. கிளாரன்ஸ். ஏ. தியாகராஜன். எஸ். குமார். சி பரமசிவம்.வி. காமராஜ். வி. மீனாட்சி. வி. குமார் பாபாஜி ஸ்ரீ ராஜன். ஆகியர்கள் முன்னிலை வகித்தனர்.

டி. ஓ. வி. இ.மாநில துணை தலைவரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. ஜி. லதா.கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர். எல். மணி. மற்றும் வே. குமார். டீ.ஆனந்தன். எஸ். பன்னீர்செல்வம்.துரை செல்வம்.கே. சி. பிரேம் குமார். ஏ.டி.எஸ்.மகேஷ் பாபு. ஜி. எஸ்.மூர்த்தி. சுப்ரவிநாயகம்.பி. கார்த்திக்பாபு. ஏ. அத்தாவுல்லா. என். நதின் அஹமத். கே. கல்பனா சுந்தர். எம். ராஜபாண்டியன். அரவிந்த் ஆதித்யா. உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS