குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

கரூரில் மயிலிறகு அகாடமியில் குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மயிலிறகு அகாடமியின் நிர்வாக இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு செல்வராஜ். கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்
இதனைத் தொடர்ந்து ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் மயிலிறகு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சஞ்சீவி.சந்திரமோகன் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்