BREAKING NEWS

குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில்  இரத்த தான முகாம் நடைபெற்றது.

சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் 50 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

 

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி சமுதாய கூடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நம்ம அறக்கட்டளை சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது,

 

 

இதனை தொடர்ந்து, முகாமில் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தானாக முன் வந்து மிகுந்த ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.

 

 

மேலும், நம்ம அறக்கட்டளை சார்பாக 100 ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவதோடு பல்வேறு, மனிதநேயமிக்க செயல்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )