BREAKING NEWS

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின்
வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்
திருவள்ளூர் அடுத்த
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று ஒலி வாங்கி சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது கடம்பத்தூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு வாக்கு சேகரிப்புக்கு சென்ற அவர் அப்பகுதியில் கேரம் விளையாடிய கொண்டிருந்த இளைஞர்கள் உடன் இனைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டர்.

Share this…

CATEGORIES
TAGS