BREAKING NEWS

கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்

கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்

கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி, வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தியாகதுருகம் பேரூராட்சி கள்ளக்குறிச்சி நகராட்சி தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள, தண்ணீர், மோர் பந்தலினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சுகள் வழங்கினார்.

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், வசந்தம்.க.கார்த்திகேயன்,

CATEGORIES
TAGS