BREAKING NEWS

சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்

டி .எம். செல்வகணபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் மற்றும் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS