BREAKING NEWS

சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம்‌.

சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம்‌.

 

எதிர்வரும் அக்டோபர் 11 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கின்ற “சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி” போராட்டத்தை விளக்கியும்,

 

ஆதரவு கேட்டும் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் துண்டுபிரசுரம் கொடுத்து ஆதரவு திரட்டப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )